Skip to content

November 2024

கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்புப்படி ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுக்க முன்வந்துள்ளார். இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப்… Read More »கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

அதானியை கைது செய்யுமா மத்திய அரசு? ராகுல் கேள்வி

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல்காந்தி, டில்லியில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மாதாபி பூரி… Read More »அதானியை கைது செய்யுமா மத்திய அரசு? ராகுல் கேள்வி

திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்   வருகிற 25ம் தேதி  தொடங்குகிறது. இதையொட்டி  திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை(வௌ்ளி) இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு  முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமை… Read More »திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

அங்கன்வாடி மையத்தில் ….. புதுகை கலெக்டர் ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி,  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை கலெக்டர் அமுதா,  அன்னவாசல்அடுத்த மருதாந்தலை அங்கன்வாடி மையத்தில் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா,… Read More »அங்கன்வாடி மையத்தில் ….. புதுகை கலெக்டர் ஆய்வு

மகளின் கல்விக்கு உதவுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முதியவர் கண்ணீர் மனு

  • by Authour

கரூரில்  மாநகராட்சி காமராஜ் மார்க்கெட் வணிக வளாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 6 கோடியே  75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும்  இந்த கட்டுமான பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில்… Read More »மகளின் கல்விக்கு உதவுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முதியவர் கண்ணீர் மனு

அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கரூா் வந்தார். அவரிடம்  நிருபர்கள் பேட்டி  கண்டனர். தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று  பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் மழைநீர் வடிகாலில் பிங்க் நிறத்தில் வெளியேறும் கழிவு நீரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அண்ணா நகர் குழந்தைகள் மையத்துக்கு அருகில் உள்ள பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, அதன்… Read More »கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை… Read More »அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

அரசு மருத்துவமனை மருந்துகள்…. வாய்க்காலில் வீச்சு….மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை அருகே அரசால் வழங்கப்பட்ட மருந்துகள் மூட்டையாக கட்டப்பட்டு வாய்காலில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலாவதியான மருந்துகள் மற்றும் காலாவாதியாகாத மருந்துகள் கிடப்பதால் உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:-… Read More »அரசு மருத்துவமனை மருந்துகள்…. வாய்க்காலில் வீச்சு….மயிலாடுதுறையில் பரபரப்பு

ஓசூர் வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல்…… வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் (30) பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் அதேபோல அங்கு சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். இந்த நிலையில், கண்ணனுக்கும், சத்யாவதியின்… Read More »ஓசூர் வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல்…… வழக்கறிஞர்கள் போராட்டம்

error: Content is protected !!