Skip to content

November 2024

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கமா? அமைச்சர் பொன்முடி மறுப்பு

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம்  அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.… Read More »அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கமா? அமைச்சர் பொன்முடி மறுப்பு

திமுகவில் இணைந்த கரூர் அதிமுகவினர்..

  • by Authour

கரூர் வெங்கமடு வடக்கு பகுதி அதிமுக வர்த்தக அணி செயலாளரும், கரூர் பசுபதீஸ்வரா கூட்டுறவு சங்க தலைவருமான ஸ்ரீராமலிங்கம் , அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்  திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை… Read More »திமுகவில் இணைந்த கரூர் அதிமுகவினர்..

கடை வாடகைக்கும் ஜிஎஸ்டி…… விக்கிரமராஜா எதிர்ப்பு

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்திய நாளில் இருந்து வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அந்தந்த சூழ்நிலைகளை மத்திய, மாநில… Read More »கடை வாடகைக்கும் ஜிஎஸ்டி…… விக்கிரமராஜா எதிர்ப்பு

”அமரன்” படத்திற்கு வந்த சோதனை.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்.

சிவகார்த்திகேயம் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம்… Read More »”அமரன்” படத்திற்கு வந்த சோதனை.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்.

திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

  • by Authour

தொழிலாளர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பதவியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தொழிலாளர் நல அலுவலகத்தில் பழுதடைந்துள்ள மேல்தூக்கியை (லிப்டை) சரி செய்ய வேண்டும். வழக்கிற்காக… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

போலி ஆவணம் மூலம் ரூ.19 கோடி நிலத்தை விற்க முயற்சி…ஸ்ரீரங்கம் பாஜக நிர்வாகி சிக்கினார்

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கரில்  தென்னை நாற்றங்கால் உள்ளது. இதன்  உரிமையாளர் ரங்கசாமி.இவர் ஸ்ரீரங்கம்  பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு  அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். கடந்த 2021… Read More »போலி ஆவணம் மூலம் ரூ.19 கோடி நிலத்தை விற்க முயற்சி…ஸ்ரீரங்கம் பாஜக நிர்வாகி சிக்கினார்

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி -தஞ்சை சாலை அருகே அரசால் தடை விதிக்கப்பட்ட போதை மாத்திரை விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு நின்றிருந்த… Read More »திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் ( 50. ) இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலைய வந்துள்ளார் . அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஷேக் மொயீதீன்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

  • by Authour

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ டிரைவர். இவர் போதைக்கு அடிமையானவர் என்று  கூறப்படுகிறது.தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம்… Read More »திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி… சகதியான சாலை….பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை முற்றிலுமாக பெயர்ந்து… Read More »திருச்சி… சகதியான சாலை….பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..

error: Content is protected !!