Skip to content

November 2024

திருச்சியில் நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை…

  • by Authour

திருச்சியில், நகர விற்பனைக் குழு உறுப்பினர் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்று தரைக்கடை வியாபாரிகள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் அதிகம்… Read More »திருச்சியில் நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை…

புகையிலைப் பொருட்கள் விற்பனை… திருச்சியில் 2 கடைகளுக்கு சீல்..

  • by Authour

தமிழக அரசு, புகையிலைப் போதைப் பொருள்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்த புகார்களின் அடிப்படையில், திருச்சி திருவெறும்பூர் அருகே பூலாங்குடி மற்றும் திருச்சி காஜாமலை பகுதிகளில்… Read More »புகையிலைப் பொருட்கள் விற்பனை… திருச்சியில் 2 கடைகளுக்கு சீல்..

தேசிய தடகள போட்டியில் வென்ற திருச்சி போலீசார்… ஐஜி பாராட்டு…

  • by Authour

அகில இந்திய அளவிலான (தேசிய) போலீசாருக்கான 73 ஆவது தடகளப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில் திருச்சி மத்திய மாவட்ட காவல்துறையில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் அரவிந்த் என்பவர் 110… Read More »தேசிய தடகள போட்டியில் வென்ற திருச்சி போலீசார்… ஐஜி பாராட்டு…

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று… Read More »நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்..

  • by Authour

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரித்து பேசி வந்தார். ஆனால் விஜய் கட்சியின் கொள்கையை அறிவித்த பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார். இத்தகைய… Read More »ரஜினியை திடீரென சந்தித்த சீமான்..

சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி ..

  • by Authour

தெலுங்கர்கள் பற்றி அவதுாறு பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்துாரி இன்று ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு வெவ்வேறு அமைப்பினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். கஸ்துாரி நிருபர்களிடம் கூறியதாவது:அனைவருக்கும்… Read More »சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி ..

காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. நவ.,23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய… Read More »காற்றழுத்த தாழ்வு பகுதி… 23ம் தேதி துவங்கி மழை கொட்டப்போகுது..

தவெக குறித்தான கேள்வி- நடிகர் ராதாரவி கொடுத்த ரியாக்சன்…

கோவை- பாலக்காடு சாலை கோவைபுதூர் பகுதியில் தனியார் அரங்கில் கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 10 ஆண்டு கலை விழா, தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் கோவை மாவட்டத்தின் இரண்டாம் ஆண்டு… Read More »தவெக குறித்தான கேள்வி- நடிகர் ராதாரவி கொடுத்த ரியாக்சன்…

விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு?….

வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்)… Read More »விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு?….

ஜெ.,பணத்தில் சசிகலா, தினகரன் குடும்பம் 1,000 பேர் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.. திண்டுக்கல் சீனிவாசன்

  • by Authour

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் களஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓஎஸ்.மணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரணியம்… Read More »ஜெ.,பணத்தில் சசிகலா, தினகரன் குடும்பம் 1,000 பேர் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.. திண்டுக்கல் சீனிவாசன்

error: Content is protected !!