Skip to content

November 2024

கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர், அஞ்சூர் ஊராட்சி துணைத்தலைவர்  எஸ். சிவகுமார்  தலைமையில், கரூர் பரமத்தி வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர்  பி. நவீன்குமார்… Read More »கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

  • by Authour

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்துள்ளார்.  அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும் உடனிருந்தார். பின்னர்  ரஜினியை சந்தித்தது குறித்து… Read More »ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூர்… Read More »திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குளத்துபுதூர் பகுதி யில் தாத்தூர்-பெரியபோது சாலையோரத் தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் 60 மீட் டர்… Read More »பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று… Read More »ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் மு. சுப்பிரமணி (76). கடந்த 2 நாட்களுக்கு  முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் சுப்பிரமணியன் அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு… Read More »திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியொருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி அரியமங்கலம் ரயில்நகர், அப்துல்கலாம் ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ரா. விஜய் (29) இவரும்,… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

  • by Authour

கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்… Read More »விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

error: Content is protected !!