Skip to content

November 2024

டி.ஆர்.இ.யூ க்கு திருமா ஆதரவு… பிரச்சாரக்கூட்டத்தில் ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி

  • by Authour

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், டிச., 4, 5, 6ல் நடைபெற உள்ளது. அகில இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 12.20 லட்சம் ஊழியர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் அவர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கத்தினர் பிரசாரம்… Read More »டி.ஆர்.இ.யூ க்கு திருமா ஆதரவு… பிரச்சாரக்கூட்டத்தில் ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி

மரத்தை பாலமாக்கி பயணம்… திருச்சி அருகே பரிதாபம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே எலமனூர் என்பது ஒரு தனி தீவாக உள்ளது .இந்த ஊரை அடைவதற்கு ஒரே ஒரு வழி அந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை. எலமனூர் உள்ளே சென்றாள்… Read More »மரத்தை பாலமாக்கி பயணம்… திருச்சி அருகே பரிதாபம்….

அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது…..ஏ.ஆர்.ரகுமான் மகன்

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டதால் ஏ.ஆர். ரகுமானை விட்டு பிரிவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த அறிவிப்பு வெளியான… Read More »அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது…..ஏ.ஆர்.ரகுமான் மகன்

கரூர் மருந்துக்கடை பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… பதபதைக்கும் வீடியோ..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மெடிக்கல் ஷாப்பில் பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மருந்து வாங்குவது போல் ஒரு இளைஞர் வந்துள்ளார் அப்போது பெண்… Read More »கரூர் மருந்துக்கடை பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… பதபதைக்கும் வீடியோ..

சம்பா நெல் சாகுபடி… பயிர் இன்சூரன்ஸ் செய்ய நவ.,30ம் தேதி வரை அவகாசம்…

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்… Read More »சம்பா நெல் சாகுபடி… பயிர் இன்சூரன்ஸ் செய்ய நவ.,30ம் தேதி வரை அவகாசம்…

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து… Read More »மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

ஹோமோ செக்ஸ்-க்கு அழைத்த கைதி… திருச்சி மத்திய சிறையில் தற்கொலை முயற்சி…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் ( 31). இவர் தஞ்சையில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில்… Read More »ஹோமோ செக்ஸ்-க்கு அழைத்த கைதி… திருச்சி மத்திய சிறையில் தற்கொலை முயற்சி…

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

இந்தியா-ஆஸி டெஸ்ட் போட்டி…. 150 ரன்களில் சுருண்ட இந்தியா….

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல்   இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது.… Read More »இந்தியா-ஆஸி டெஸ்ட் போட்டி…. 150 ரன்களில் சுருண்ட இந்தியா….

லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன் ( வயது 60 ). காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா.இவர்களது மகன் சுரேஷ்… Read More »லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!