Skip to content

November 2024

தஞ்சையில் திமுக சார்பில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு… Read More »தஞ்சையில் திமுக சார்பில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில்… Read More »தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் இன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை வகித்தார். அனைத்திந்தியத்… Read More »திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

இன்னும் 1000 ஆண்டுகள் மக்கள் கருணாநிதியை போற்றுவர்….. மு.க. ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திமுக மகளிர் அணி  சார்பில் கலைஞர் 100 வினாடி வினா  போட்டி நடந்தது.  வினாடி வினா போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று  சென்னையில் நடந்தது.  முதல்வர்… Read More »இன்னும் 1000 ஆண்டுகள் மக்கள் கருணாநிதியை போற்றுவர்….. மு.க. ஸ்டாலின் பேச்சு

பெர்த் கிரிக்கெட்…..38 ஆண்டுக்கு பின்னர் இந்திய ஜோடி புதிய சாதனை

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய… Read More »பெர்த் கிரிக்கெட்…..38 ஆண்டுக்கு பின்னர் இந்திய ஜோடி புதிய சாதனை

புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கன்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு  இன்று  கிராம சபை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் கலெக்டர் மு.… Read More »புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று புதுகை நகரில் போதை பொருள் தடுப்பு வேட்டை நடத்தினர். அப்போது நகரின் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்றதாக 13 பேரை பிடித்து  வெள்ளனூர் போலீஸ் நிலையம்… Read More »போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

பாக்கியை கேட்டு கடைக்காரருக்கு கொலை மிரட்டல்…. திருச்சி வாலிபர் கைது

  • by Authour

  திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோடிலிங்கம் இவரது மனைவி பத்ரகாளி.இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அழகுராஜ்… Read More »பாக்கியை கேட்டு கடைக்காரருக்கு கொலை மிரட்டல்…. திருச்சி வாலிபர் கைது

திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி, கருமண்டபம் சக்தி நகர்9 வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன்( 60 ) காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா மகன் சுரேஷ் குமார்(26) இவர்கள்… Read More »திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஹரிணி .இவர் கடந்த 2021ம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27)என்ற … Read More »திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

error: Content is protected !!