Skip to content

November 2024

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பந்த்..

  • by Authour

10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு… Read More »ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பந்த்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

  • by Authour

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு… Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்.. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..

  • by Authour

  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதையடுத்து நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்… Read More »நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..

ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.. சாய்ரானா பானு ஆடியோ..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி இடையிலான 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாக ரத்து அறிவிப்பை சாய்ரா பானு வெளியிட்டார். இந்த விவகாரம்… Read More »ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.. சாய்ரானா பானு ஆடியோ..

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

கோவை மாவட்ட மாநகர திராவிட ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கத்தின் எல்.பி.எப் பொள்ளாச்சி நகர பகுதியில் பொள்ளாச்சி நகர மற்றும் தாலுக்கா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… Read More »உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

  • by Authour

2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில், விஷன் – 2030 50k என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில்… Read More »கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

இரண்டறை மணி நேரமாக 1009 மாணவ, மாணவியருக்கு நேரிடையாக மேடையில் பரிசு, சான்றிதழ்.. ஆச்சர்யப்படுத்திய அமைச்சர்..

  • by Authour

அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் கலைத்திருவிழா என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த… Read More »இரண்டறை மணி நேரமாக 1009 மாணவ, மாணவியருக்கு நேரிடையாக மேடையில் பரிசு, சான்றிதழ்.. ஆச்சர்யப்படுத்திய அமைச்சர்..

4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட்… Read More »4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன் (ஆணையர் நில சீர்திருத்தம்) தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

error: Content is protected !!