Skip to content

November 2024

தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. விஜய்…

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச… Read More »தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. விஜய்…

தமிழக சட்டமன்ற கூட்டம் டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டமன்ற  கூட்டம் வரும் டிசம்பர் 9ம் தேதி  காலை 9.30  மணிக்கு கூடுகிறது.  அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவு செய்வார்கள் என … Read More »தமிழக சட்டமன்ற கூட்டம் டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் முக்கிய முடிவு

  • by Authour

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி  சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக,… Read More »இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் முக்கிய முடிவு

எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட ர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக  நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். கூட்டம்… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்

  • by Authour

சென்னை எழில் நகரில்  நமக்கு நாமே திட்டத்தில்  மழலைகள் பள்ளியை  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து குழந்தைகளுக்கு  கல்வி உபகரணங்கள் அடங்கிய  பைகளை வழங்கினார்.  பின்னர்  முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு… Read More »ராமதாசுக்கு வேறு வேலை இல்லை….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்

உறவினர் ரூ. 20 லட்சம் மோசடி…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

தஞ்சை . மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுப்பது வழக்கம். இந்த கூட்டத்தில்… Read More »உறவினர் ரூ. 20 லட்சம் மோசடி…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழ்ஞ்சலி நேற்று லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.… Read More »திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஊர்க்காவல் படை வாலிபரை போலிசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு… Read More »அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் அரசு போக்குவரத்து கழக  பணிமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில்… Read More »அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் பலி….

  • by Authour

சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவை சேர்ந்த பலர் வாழ்வாதாரத்துக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

error: Content is protected !!