Skip to content

November 2024

திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரைசந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே… Read More »காவிரியில் மணல் திருட்டு…..கலெக்டரிடம் அய்யாக்கண்ணு புகார்

தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 24-வதுவார்டில் டேக்வாண்டோ எனும் தற்காப்புக்கலை போட்டிகள், மாநில கல்வித்துறை நடத்திய விளையாட்டுப்போட்டிகள், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையான போட்டிகளிள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுவிழா ராமலிங்க நகர் இரண்டாவது மெயின்ரோட்டில்… Read More »தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி ரஞ்சித் குமாரின் தந்தை வீட்டு சுவர் கட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில்,… Read More »அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

  • by Authour

திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 41வது வார்டு செயலாளர்  தினேஷ்(31).இவர்நேற்று இரவு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி… Read More »திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, பொதுமக்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன்… Read More »மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

பெர்த் டெஸ்ட்…… 295 ரன் வித்தியாசத்தில் ……..இந்தியா அபார வெற்றி….

  • by Authour

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.   முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில்  வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. … Read More »பெர்த் டெஸ்ட்…… 295 ரன் வித்தியாசத்தில் ……..இந்தியா அபார வெற்றி….

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு சமையல் போட்டி…

கோவை ஃபுட்டீஸ் சார்பாக நடைபெற்ற சமையல் போட்டியில் கொங்கு நாட்டின் பாரம்பரிய சைவ,அசைவ, உணவுகளை ஆர்வமுடன் சமைத்த பெண்கள்.கோவையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவை ஃபுட்டீஸ் (Kovai Foodies) எனும் முக நூல்… Read More »கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு சமையல் போட்டி…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்

கோவை குனியமுத்தூரில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம்..

  • by Authour

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் கோவை குனியமுத்தூர் காளவாய் பகுதியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, இந்திய யூனியன் முஸ்லிம்… Read More »கோவை குனியமுத்தூரில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம்..

error: Content is protected !!