Skip to content

November 2024

டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  நாளை  புயலாக மாறுகிறது. அதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக இப்போதே தமிழகத்தில் மழை கொட்டுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்… Read More »டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

மழை முன்னேற்பாடு….கலெக்டர்களுடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை,  மற்றும் டெல்டா மாவட்டங்களில்… Read More »மழை முன்னேற்பாடு….கலெக்டர்களுடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவாகி உள்ள  புயல் சின்னம் காரணமாக  டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் இன்று காலை  11 மணி முதல் அடைமழை  போல மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதன்… Read More »புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

  • by Authour

தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 10 வகுப்பு மாணவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.… Read More »தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 75-வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு  இன்று இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும்  அதை திரும்ப கூறி ஏற்றுக்கொண்டனர். இந்திய… Read More »அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

  • by Authour

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி  இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த கட்டமாக அது நாளை புயலாக  மாறும். அப்போது அதற்கு  சவுதி அரேபியா பரிந்துரை… Read More »வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக மாநில சட்டத்துறை இணைச்… Read More »இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

ரகுமான் எனது தந்தை போன்றவர் .. மோகினி டே வீடியோ..

  • by Authour

திரையுலகில் புகழ்பெற்றவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உருவாக்கி விடும். அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக அனைவராலும் கை காட்டப்படுபவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தங்களது 29 வருட… Read More »ரகுமான் எனது தந்தை போன்றவர் .. மோகினி டே வீடியோ..

கோவையில் ….500 பேர் பங்கேற்ற வாள் வீச்சு போட்டி

  • by Authour

கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியவை  இணைந்து மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டியை  சரவணம்பட்டியில்   உள்ள  பள்ளி வளாகத்தில்   4 நாட்கள் நடத்தியது.… Read More »கோவையில் ….500 பேர் பங்கேற்ற வாள் வீச்சு போட்டி

எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இருப்பாளி என்ற கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் பிரகதீஸ்வரன்.  சில நாட்களுக்கு முன் இவர்  11ம்… Read More »எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

error: Content is protected !!