புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசமைப்பு… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு