Skip to content

November 2024

பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

  • by Authour

வங்க கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு  பகுதி  தற்போது ஆழ்ந்த காற்றகழுத்த மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி  நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 12 மணி நேரத்தில்   அது புயலாக  உருவாகும் என… Read More »அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது

  • by Authour

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர்  15ம் தேதி காலை  10.30 மணிக்கு நடக்கிறது.  சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் … Read More »டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது

இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்… Read More »இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

  • by Authour

கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய… Read More »கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

  • by Authour

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த… Read More »இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

  • by Authour

ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா லட்சக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

  • by Authour

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று காலை 11 மணி வரை பனிப்பொழிவு இருந்தது. அதன்பிறகு சாரல் மழை தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணிக்கு பிறகும் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி… Read More »திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து இன்று மதியம் ஒரு தனியார் பஸ் திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்தது. களமாவூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பஸ் சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு  நேர் மோதிக்கொண்டது.… Read More »திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

error: Content is protected !!