Skip to content

November 2024

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்  எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

வால்பாறை ஆதிதிராவிடர் மாணவ-மாணவியர் விடுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறையில் ஆதிதிராவிடர் நலக்குழு அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார். ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் விடுதியில் ஆய்வு செய்தார். வால்பாறையில் ஆதிதிராவிடர் நலக்குழு திருப்பூர்… Read More »வால்பாறை ஆதிதிராவிடர் மாணவ-மாணவியர் விடுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு..

47வது பிறந்தநாள்… துணை முதல்வர் உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான  உதயநிதிக்கு இன்று 47வது பிறந்த தினம். இதையொட்டி இன்று காலை அவர்  தனது  பெற்றோரிடம் ஆசி பெற்றார். முதல்வர் மு.க. ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோர்… Read More »47வது பிறந்தநாள்… துணை முதல்வர் உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வந்தார்….

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாட்கள்அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27)  தமிழகம் வருகை தந்துள்ளார்.… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வந்தார்….

திருச்சியில் 7 கூல்ரிங்க்ஸ் நிறுவனத்தில் போலி லேபிள் ஒட்டி விற்பனை…

  • by Authour

திருச்சியில் செயல்படும் குளிர்பான நிறுவனங்கள், பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயர் அடங்கிய லேபுலை ஒட்டி அதனை விற்பனை செய்வது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள்… Read More »திருச்சியில் 7 கூல்ரிங்க்ஸ் நிறுவனத்தில் போலி லேபிள் ஒட்டி விற்பனை…

விபசாரம்…..கரூர் ஸ்பாக்கள்……. இழுத்து மூடி சீல்வைப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் தெருவை சேர்ந்தவர்  ரகுவரன். வழக்கறிஞரான இவர் கரூரில் ஸ்பா என்ற பெயரில் அரசுப் பள்ளி அருகிலும், பல்வேறு இடங்களிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »விபசாரம்…..கரூர் ஸ்பாக்கள்……. இழுத்து மூடி சீல்வைப்பு

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்…. கரூரில் கொண்டாட்டம்..

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் 213 இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்…. கரூரில் கொண்டாட்டம்..

மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம்….. எடப்பாடி வழங்கினார்

தமிழறிஞரும், தமிழ் ஆய்வாளருமான , தூய தமிழ் இயக்கத்தின்  தந்தை  என போற்றப்பட்ட மறைமலை அடிகளார் மகன் மறை.பச்சையப்பன். இவருடைய மகள் லலிதா ( 42). பி.காம். பட்டதாரியான இவர் தஞ்சை கீழவாசல் டபீர்குளம்… Read More »மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம்….. எடப்பாடி வழங்கினார்

முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அரியலூர்… Read More »முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

கடல் சீற்றத்தால் அரிப்பு….. டேனிஷ்கோட்டை தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கி.பி.1620 ம் ஆண்டு டென்மார்க் படைத்தளபதி ஓவ் கிட்டி என்பவரால் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை 1978ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள்… Read More »கடல் சீற்றத்தால் அரிப்பு….. டேனிஷ்கோட்டை தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்

error: Content is protected !!