Skip to content

November 2024

இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

  • by Authour

குஜராத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி வல்சாத் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . வாபி, வல்சாத், சூரத் மற்றும் உத்வாடா… Read More »கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மயான சாலை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சேர்மானுள் பகுதியில் மயான சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் அந்த பகுதி முழுவதும் சேரும் சகதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் அந்தப்… Read More »சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மயான சாலை….

நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

  • by Authour

பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 1500க்கும் அதிகமான நெல் சாகுபடி வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதில் ஒரத்தநாடு, தலையாமங்கலம்,… Read More »நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

தனுஷ் வழக்கு….நயன்தாரா, விக்னேஷ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற தலைப்பில்  ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த படம்  கடந்த… Read More »தனுஷ் வழக்கு….நயன்தாரா, விக்னேஷ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்பு பலூன் உடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து,… Read More »கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

கோவை அருகே மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமிதரிசனம்…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்,திடீரென நடிகர் சூர்யா வந்ததால் கோவில் வளாகத்தில் பரபரப்பு. பொள்ளாச்சி- நவ-27 பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவில்… Read More »கோவை அருகே மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமிதரிசனம்…

சென்னை- கடலூர் இடையே 30ம் தேதி பெங்கல் புயல் கரை கடக்கிறது

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »சென்னை- கடலூர் இடையே 30ம் தேதி பெங்கல் புயல் கரை கடக்கிறது

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்…. கரூரில் இன்று ஒரு நாள் ஆட்டோ இலவசம்..

  • by Authour

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முனியப்பன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்கள் ஒரு நாள் இலவச ஆட்டோ பயணம் திமுகவின் தொடங்கி வைத்தனர். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி… Read More »துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்…. கரூரில் இன்று ஒரு நாள் ஆட்டோ இலவசம்..

குற்றங்களை தடுப்பதே போலீசாரின் முதல் பணி……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு… Read More »குற்றங்களை தடுப்பதே போலீசாரின் முதல் பணி……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!