Skip to content

November 2024

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள பாரீன் சிகரெட்..

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,  மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள பாரீன் சிகரெட்..

நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இன்று தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, இந்த நிலையில் நாளை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,… Read More »நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் காலமானார்

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசாராக இருந்தவர் பிபேக் டெப்ராய் (வயது 69) குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்தாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவரது… Read More »பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் காலமானார்

பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, எந் நேரத்திலும் இடியும் நிலையில்… Read More »பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

235க்கு நியூசிலாந்து ஆல் அவுட்…..ஜடேஜா, வாஷிங்டன் அசத்தல்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து  பேட்டிங் செய்தது. 3.20 மணிக்கு நியூசிலாந்து 235 ரன்னுக்கு அனைத்து… Read More »235க்கு நியூசிலாந்து ஆல் அவுட்…..ஜடேஜா, வாஷிங்டன் அசத்தல்

பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (30). இவர் திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.  கடந்த 29ந்தேதி இவர் தன் சக ஊழியர்கள்… Read More »பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

  • by Authour

நாடு முழுவதும் நேற்றுதீபாவளி பண்டிகைகொண்டாடப்பட்டது.இதை ஒட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். திருச்சியின் வணிக மையமாக விளங்கும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி உள்ளிட்ட மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

திருச்சி அடுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலமனுார் பாரதிதாசன் தெருவில்  நேற்று மாலை சிறுவர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணாநகரை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்த… Read More »திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி

  • by Authour

தீபாவளி தினமான நேற்றிரவு , கிழக்கு டில்லியின் ஷாஹ்தாராவில்  ஃபர்ஷ் பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு வீட்டு வாசலில் இரவு 8.30 மணியளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் அவரது… Read More »தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி

பெண்களுக்கு இலவச பஸ் பயணம்……. திட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா யோசனை

  • by Authour

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை… Read More »பெண்களுக்கு இலவச பஸ் பயணம்……. திட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா யோசனை

error: Content is protected !!