Skip to content

November 2024

லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

  • by Authour

திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அறிவொளி (33 ). இவர் திருச்சி பொன்மலை  ரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது காரை ஓட்டிக்கொண்டு மதுரையிலிருந்து… Read More »லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

”அமரன்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி…..

  • by Authour

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உருவான இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மறைந்த மேஜர் முகூர்த்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த… Read More »”அமரன்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி…..

சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி ….

  • by Authour

உலகம் முழுவதும் குரங்கு அம்மை குறித்த அச்சம் சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில்,… Read More »சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி ….

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய்!…

  • by Authour

தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்குப்… Read More »தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய்!…

ஜார்கண்ட் மாநிலத்தில்…. திடீர் நிலநடுக்கம்… மக்கள் வீதிகளில் தஞ்சம்…

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. சரியாக இன்று காலை 9.30… Read More »ஜார்கண்ட் மாநிலத்தில்…. திடீர் நிலநடுக்கம்… மக்கள் வீதிகளில் தஞ்சம்…

சென்னை-மாதவரம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

  • by Authour

சென்னை மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  பஸ் ஸ்டாண்டில் உள்ள… Read More »சென்னை-மாதவரம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.… Read More »மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், கல்லறைத் திருநாளாக அனுசரிக்கின்றனர். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து… Read More »தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

error: Content is protected !!