Skip to content

November 2024

குடும்ப சண்டையில் கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவியை தேடும் போலீஸ்..

வடக்கு டில்லியின் ரூப் நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று திடீரென்று குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். இதில்… Read More »குடும்ப சண்டையில் கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவியை தேடும் போலீஸ்..

காய்ச்சல் இருந்தால் நிறம் மாறும் டீ சர்ட்.. திருப்பூரில் கண்டுபிடிப்பு..

  • by Authour

‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தக சந்தைகளில் ஊக்குவிக்கப்படுகின்றன. அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துவருகிறது. அதன்படி, திருப்பூரை சேர்ந்த சொக்கலிங்கம் என்கிற மின்னலாடை உற்பத்தியாளர் வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-சர்ட் அறிமுகம்… Read More »காய்ச்சல் இருந்தால் நிறம் மாறும் டீ சர்ட்.. திருப்பூரில் கண்டுபிடிப்பு..

எனது சம்பளம் 100 கோடி . பிரசாந்த் கிஷோர் ‘ஓப்பன்’

  • by Authour

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். இவர்… Read More »எனது சம்பளம் 100 கோடி . பிரசாந்த் கிஷோர் ‘ஓப்பன்’

திருச்சி எஸ்பியிடம் மனு அளிக்க வந்தவரை வலுகட்டயமாக ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ..

  • by Authour

கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற தவெக திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவரும் வழக்கறிஞருமான சீனிவாசன் உள்ளிட்ட 2 பேர் விபத்தில்… Read More »திருச்சி எஸ்பியிடம் மனு அளிக்க வந்தவரை வலுகட்டயமாக ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ..

திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

  • by Authour

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி-யிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…. இவற்றில் கூறியதாவது… திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட… Read More »திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 40 வயதுடைய பெண் ஒருவர்.  தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றும் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்… Read More »திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் திவாகர் (17) அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கூலி… Read More »திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

நாளை (இரவு 7 to 12 ) கும்பகோணம்-சென்னை செல்ல பஸ் முன்பதிவு செய்யலாம்…

03.11.2024 அன்று கும்பகோணம் to சென்னை முன்பதிவு பேருந்துகள் புறப்படும் இடம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் கும்பகோணம் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் அறிக்கையில் கூறியதாவது… தீபாவளி பண்டிகை… Read More »நாளை (இரவு 7 to 12 ) கும்பகோணம்-சென்னை செல்ல பஸ் முன்பதிவு செய்யலாம்…

4 நாட்கள் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம்…திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிக்கை….

  • by Authour

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது… 1.01.2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18… Read More »4 நாட்கள் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம்…திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிக்கை….

error: Content is protected !!