Skip to content

November 2024

திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகள் மஞ்சுளா தேவி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மஞ்சுளா தேவியின் தந்தை… Read More »திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

திருச்சி, திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் லெனின் (21)அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்தன் ( 28), ஸ்ரீதர் (18) . இந்தநிலையில் ஸ்ரீதரின் மூத்த சகோதரி ஸ்ரீதேவி லெனின் வீட்டு அருகில் பட்டாசு… Read More »திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

  • by Authour

புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் படித்த பலரும் பல்வேறு துறையில் சாதித்துள்ளனர். இந்த கல்லூரியில் கடந்த 1995 முதல் 1998ம் ஆண்டு வரை வணிகவியல் துறையில்… Read More »புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். அல்மொரா மாவட்டம் மர்சுலா கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி

கோவையில் ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்….. வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை…

  • by Authour

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. குறிப்பாக பண்டிகை சமயங்களில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றிருக்கும் நபர்களின் வீடுகளை… Read More »கோவையில் ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்….. வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை…

கோவை அருகே 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி அம்மே கவுண்டனூர் பகுதியாகும்.அம்மே கவுண்டனூர் வீரமாத்தி அம்மன் கோவில் வீதி வசிக்கும் கார்த்திக் மற்றும் மனைவி சத்யா குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நைநிதா மூன்று வயது… Read More »கோவை அருகே 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி…

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர் தவறி விழுந்து மாயம்* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த… Read More »கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த  ஆவுடையார்கோவில்  அடுத்த  புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் வரும் 13.11.2024 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அருணா   தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதை… Read More »புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

திருச்சி மாநகராட்சி ஆணையர்…… மக்கள் குறை கேட்டார்

திருச்சி மாநகராட்சி ஆணையர் .வே.சரவணன்  தலைமையில் இன்று (04.11.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் கொடுத்தனர். … Read More »திருச்சி மாநகராட்சி ஆணையர்…… மக்கள் குறை கேட்டார்

error: Content is protected !!