Skip to content

October 2024

டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று கோவை வந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்    சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தை டிஜிபி நடத்துகிறார். இதில்  கோவை மண்டல்உயர் காவல்துறை… Read More »டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

  • by Authour

கோவை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்கிவரும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி,… Read More »பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

  • by Authour

திருச்சி  என் ஐ டி கல்லூரியில்  எம்சிஏ படித்து வந்த மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக… Read More »திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

9 இடங்களுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல்…….நல்லவேளை வெடிகுண்டு இல்ல……

  • by Authour

திருச்சியில் உள்ள 7 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கும் இன்று காலை 7 மணி அளவில் ஈமெயில் ஒன்று வந்தது அதில் தங்களது பள்ளி, கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை முதலில்… Read More »9 இடங்களுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல்…….நல்லவேளை வெடிகுண்டு இல்ல……

பட்டா பெயர் திருத்தத்திற்கு லஞ்சம்…….லால்குடி துணை தாசில்தார் கைது…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மோகன். கடந்த 2002 ம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்… Read More »பட்டா பெயர் திருத்தத்திற்கு லஞ்சம்…….லால்குடி துணை தாசில்தார் கைது…..

புதுகை அருகே….பெருமாள் கோவில் கும்பாபிஷகம்….. திருப்பணி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்,  கடையக்குடி கிராமத்தில் உள்ள   அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன ரெகுநாத பெருமாள், ஶ்ரீ ராமன், சீதாதேவி சமேத திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 02.02.2025, தை மாதம் 20 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை… Read More »புதுகை அருகே….பெருமாள் கோவில் கும்பாபிஷகம்….. திருப்பணி துவக்கம்

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

அரியலூர் மாவட்டத்தினா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி திட்ட இலக்கை அடையும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி வலியுறுத்தினார். அரியலூர்… Read More »அனைத்து துறைகளிலும் வளர்ச்சி…ஆய்வுக்கூட்டத்தில் மா.கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தல்…

மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடிய மேம்பாட்டு பணியில்  ரூ.20 கோடி வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்… Read More »மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

  • by Authour

 தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும், இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.… Read More »மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

திமுக தேர்தல் குழுகூட்டம்…. இன்று நடக்கிறது

  • by Authour

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறது; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர்கள் கே. என்.நேரு,  எ.வ. வேலு,  தங்கம் தென்னரசு,  மற்றும்… Read More »திமுக தேர்தல் குழுகூட்டம்…. இன்று நடக்கிறது

error: Content is protected !!