Skip to content

October 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4,832 பக்க குற்றப்பத்திரிக்கை.. ஏ1 ரவுடி நாகேந்திரன்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட  போலீசார், பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4,832 பக்க குற்றப்பத்திரிக்கை.. ஏ1 ரவுடி நாகேந்திரன்..

திருச்சியில் கார் மோதி குதிரை பலி… மற்றொரு குதிரை படுகாயம்..

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே மருங்காபுறியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆல்டோ வகை காரில் இரண்டு குதிரைகள் மோதி விபத்து ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் மணிகண்டம் யூனியன்… Read More »திருச்சியில் கார் மோதி குதிரை பலி… மற்றொரு குதிரை படுகாயம்..

மதுரை துணை மேயர் மீது வழக்கு..

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் வசந்தா என்பவர் துணை மேயர் நாகராஜனின் நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது வீட்டை எழுதி… Read More »மதுரை துணை மேயர் மீது வழக்கு..

மேடை இடிந்து விபத்து… நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்!

தெலுங்கானா மாநிலம் தோரூரில் நடந்த ஷாப்பிங் மால் திறப்பு விழாவின் போது, திடீரென மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் நடிகை பிரியங்கா மோகன் சிக்கி கொண்டார். கஜம் என்கிற வணிக கட்டிட திறப்பு விழாவிற்கு அவர்… Read More »மேடை இடிந்து விபத்து… நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்!

கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

மயிலாடுதுறை அருகே சங்கரன்பந்தல், இலுப்பூரில் வசித்து வந்தவர்கள் பஜில் முகமது(60) மர்ஜானா பேகம் (56). மர்ஜனா மேகத்தின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்துள்ளது. கடந்த 19ம் தேதி மர்மமான முறையில் மர்ஜானா பேகம்வீட்டில் இறந்து… Read More »கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

கரூரில் கறவை மாடுகளை லாரியில் ஏற்றி சென்ற 8 பேரை ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை…. குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தை அடுத்த சேங்கலை சார்ந்தவர் பூங்கொடி. இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளத் தோட்டம் என்ற இடத்தில் தரிசு நிலத்தை ஒத்திகைக்கு எடுத்து அங்கு 7 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார். கடந்த… Read More »கரூரில் கறவை மாடுகளை லாரியில் ஏற்றி சென்ற 8 பேரை ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை…. குற்றச்சாட்டு..

நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

  • by Authour

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தது. ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல்… Read More »நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….

கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு பருவத்… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….

வனிதா விஜயகுமாருக்கு 5ம் தேதி 4வது திருமணம்…

  • by Authour

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கெரியரில் படுபிசியாக இருந்து வரும் வனிதா விஜயகுமாருக்கு அக்டோபர் மாதம் 5ம் தேதி திருமணம் நடக்கவிருக்கின்றது. மாப்பிள்ளை வேறு யாரும் அல்ல ராபர்ட் மாஸ்டர் தான்.… Read More »வனிதா விஜயகுமாருக்கு 5ம் தேதி 4வது திருமணம்…

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்….. இன்று தொடக்கம்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று முதல் தொடங்குகிறது. இன்றைய தொடக்க நாளில் வங்கதேசம்-ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில்… Read More »மகளிர் உலககோப்பை கிரிக்கெட்….. இன்று தொடக்கம்

error: Content is protected !!