Skip to content

October 2024

தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது… Read More »தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

முதல்வர் ஸ்டாலினிடம் பாசமாக உரையாடிய பாடகி பி.சுசீலா….

  • by Authour

பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை முதல்வர் ஸ்டாலின் இன்று பாடகி சுசீலாவுக்கு வழங்கினார். விருது வாங்க வந்தபோது முதல்வர் ஸ்டாலின் உடன் பாசமாக உரையாடினார் பாடகி பி.சுசீலா.… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் பாசமாக உரையாடிய பாடகி பி.சுசீலா….

கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…

  • by Authour

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி கொட்டகை அமைக்க மயிலாடுதுறை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.  எம்எல்ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.… Read More »கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி விழாவை ஓட்டி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி மரத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி… சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்….

  • by Authour

கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (வயது 14) 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு… Read More »கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி… சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்….

கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்பாண்டியன்(33). இவர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வீரகேரளம் அருகேயுள்ள ஆனந்தா நகரை சேர்ந்த அப்பாவு என்கிற விஜயகுமார் (38),… Read More »கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

விளையாட்டு வீரர்கள் செல்லும் பஸ்சினை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்காக, சென்னை செல்லும் பேருந்தினை, மாவட்ட கலெக்டர் மு.அருணா,   03.10.2024… Read More »விளையாட்டு வீரர்கள் செல்லும் பஸ்சினை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்…..

தெலுங்கில் ரீமெக் ஆகும் ”கருடன்“

  • by Authour

‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம்… Read More »தெலுங்கில் ரீமெக் ஆகும் ”கருடன்“

தவெக மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதி வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்த விஜய் தொண்டர்களுக்கு அறிக்கை வௌியிட்டுள்ளார். வி… Read More »தவெக மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு….

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று (… Read More »தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!