Skip to content

October 2024

நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த 2 பேர் கைது….

  • by Authour

‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றுள்ள இவர் ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார். ‘குரு என் ஆளு’, ‘அழகர் மலை’, ‘ஒன்பதுல குரு’, ‘ஜித்தன் 2’ உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.… Read More »நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த 2 பேர் கைது….

தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத் தீரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »தென்னை மரங்கள் பாதிப்பு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்… விவசாயிகள் புகார்…

திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

 புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா,நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலா கலமாக தொடங்கியது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்பர், விஸ்வக்சேனர் ஆகியோர் நேற்று மாலை தங்க கொடிமரம்… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

 மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில்… Read More »11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்ட பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்தூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் சாய் ஸ்வரன் இவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை அறிந்து… Read More »நாயை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் சிக்கியதால் பரபரப்பு…

போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலனியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா(44.) இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.  திருச்சியில் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

  • by Authour

இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.… Read More »இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

பாஸ்போர்ட்  இணையதளம் வரும் அக்.7-ம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட்  அதிகாரி தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன்… Read More »பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

அரியானா  சட்டப்பேரவைத் தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2… Read More »அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

error: Content is protected !!