Skip to content

October 2024

பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவ மழை….முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தயார்…

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நெடுஞ்சாலை… Read More »பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவ மழை….முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தயார்…

திருச்சி அண்ணா பல்கலையில்…. பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில்15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி  அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் இன்று ஒரு நாள் கவன… Read More »திருச்சி அண்ணா பல்கலையில்…. பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம்….

  • by Authour

திருச்சியில் இன்று இரவு 1மணி நேரம் விடாமல் இடி மின்னலுடன் கன மழை பெய்தது அதன் காரணமாக திருச்சி மாநகரின் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகள் கோவில்களில் மழை நீர் அதிகமாக தேங்கி இதன்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம்….

அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

  • by Authour

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தமுள்ள  90 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி 9.53சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. 11 மணி அளவில் 22.70 சதவீத… Read More »அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொன் ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.… Read More »கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

வள்ளலார்201வது பிறந்த தினம்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

”மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடலூர் வள்ளலாரின் 201 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி… Read More »வள்ளலார்201வது பிறந்த தினம்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நாகைஅருகே கார் விபத்து…. மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காயம்

  • by Authour

நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன். இன்று கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக  காரில் நாகை வந்து கொண்டிருந்தார். திருப்பூண்டி காரைநகர்… Read More »நாகைஅருகே கார் விபத்து…. மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காயம்

கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமணசுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்… Read More »கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்…

கரும்பு சாகுபடி குறைவு……தஞ்சையில் நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  அய்யம் பேட்டை அடுத்த இலுப்பக் கோரை, உள்ளிக் கடை, கிருஷ்ணபுரம், பட்டுக்குடி, கணபதி அக்ரஹாரம் மணலூர், தேவன் குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, மடம், செம்மங்குடி, அணக் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்… Read More »கரும்பு சாகுபடி குறைவு……தஞ்சையில் நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில்நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே.47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத்… Read More »சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

error: Content is protected !!