Skip to content

October 2024

சென்சஸ் பணி தொடங்கும்முன்…. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்…. காங்கிரஸ்

  • by Authour

2025 ஆண்டு ஜனவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மத்திய அரசு… Read More »சென்சஸ் பணி தொடங்கும்முன்…. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்…. காங்கிரஸ்

கரூரில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் தங்கவேல்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 01-01-2025 ஆம் ஆண்டு தேதியை தகுதி நாளாக… Read More »கரூரில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் தங்கவேல்…

மகாராஷ்டிரா தேர்தல்…….. வேட்புமனு தாக்கல்….. இன்று முடிகிறது

  • by Authour

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 288  தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் இத்தேர்தலில் போட்டியிடும்… Read More »மகாராஷ்டிரா தேர்தல்…….. வேட்புமனு தாக்கல்….. இன்று முடிகிறது

தீபாவளி….2நாளில் அரசு பஸ்களில் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள்…. அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுகுறிச்சி கிராமத்தில் முள்ளுக்குறிச்சியிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு செல்லும் புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட… Read More »தீபாவளி….2நாளில் அரசு பஸ்களில் 5 லட்சம் பேர் பயணிப்பார்கள்…. அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை

விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்.. சீமான்…

விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது என தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல்… Read More »விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்.. சீமான்…

தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  அதன்படி தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு  தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  தமிழ்நாட்டில்  மொத்தம் 6 கோடியே 27… Read More »தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

  • by Authour

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணி வலுவாக உள்ளது; ராகுல் காந்திக்கும், விஜய்-க்கும் நட்பு உள்ளது; ஆனால் நட்பு வேறு,… Read More »தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்….

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு….சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல்  இன்று வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கான பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு….சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்

கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து…150 பேர் காயம்…

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்.29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம்… Read More »கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து…150 பேர் காயம்…

error: Content is protected !!