Skip to content

October 2024

பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள  3ம் படை வீடான பழனி முருகன்  கோவிலுக்க தினந்தோறும் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர்.  மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்க 689 படிகள்… Read More »பழனி முருகன் கோவிலில்…… இன்று முதல் 40 நாள் ரோப்கார் வசதி ரத்து

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

  • by Authour

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  6.55 மணிக்கு  விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள், பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர்… Read More »நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Authour

டில்லியின் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.… Read More »பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களின் செஸ் போட்டி….. திருச்சியில் நடந்தது

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு செயல்படும் நிறுவனங்களுக்கு இடையான 5 நாள் நடந்த எஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு… Read More »பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களின் செஸ் போட்டி….. திருச்சியில் நடந்தது

திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்டீரிட்….. விரட்டிய போலீஸ்….டிவி தொகுப்பாளர் ஓட்டம்

திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி தொழில்நுட்பகல்லூரி மைதானத்தில் உடல்நலனை பேண ஹேப்பி டேஸ் என்ற பெயரில் மருத்துவமுகாம் நடத்த போவதாக  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஹாப்பி… Read More »திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்டீரிட்….. விரட்டிய போலீஸ்….டிவி தொகுப்பாளர் ஓட்டம்

அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

  • by Authour

அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்   நடந்தது.  காஷ்மீரில் செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. அரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக… Read More »அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

கோவையில் RSS ஊர்வலம்…300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

  • by Authour

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்  அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று கோவை சிவானந்தா காலனியில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) ஸ்தாபன தினமான விஜயதசமியன்று… Read More »கோவையில் RSS ஊர்வலம்…300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பூங்கா…… இன்று மாலை முதல்வர் திறக்கிறார்

  • by Authour

கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பூங்கா  சென்னையில் இன்று மாலை முதல்வர் திறந்து வைக்கிறார். முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்தப் பூங்காவுக்கான கட்டண… Read More »உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பூங்கா…… இன்று மாலை முதல்வர் திறக்கிறார்

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில், இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், அதிகபட்சமாக,… Read More »15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!