Skip to content

October 2024

மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக இருவருக்கும்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

மாற்றி யோசிக்கும் நம்ம விவசாயிகள்….. ஸ்பிரே மூலம் நேரடி நெல் விதைப்பு

முன்பெல்லாம் விவசாயிகள் சாகுபடி செய்ய நெல் நாற்றங்கால் விதை விதைத்து அதை 30 நாட்களுக்கு மேல் தான் தாங்கள் வயல்களில் நடவு செய்ய ஆரம்பித்தார்கள் ஆனால் அதில் அதிகமாக செலவாகிறது மற்றும் ஆள் பற்றாக்குறை… Read More »மாற்றி யோசிக்கும் நம்ம விவசாயிகள்….. ஸ்பிரே மூலம் நேரடி நெல் விதைப்பு

மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியுடன் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்கு இரு ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் 100… Read More »மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை……9ம் தேதி உருவாகும்

வரும் 9ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கிழக்கு திசை காற்று தமிழகத்தினூடே… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை……9ம் தேதி உருவாகும்

5 பேர் பலி…..தவெக தலைவர் விஜய் இரங்கல்

வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 5 பேர் மயக்கமடைந்து இறந்த சம்பவத்திற்கு தவெக தலைவர்  நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் 5 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. … Read More »5 பேர் பலி…..தவெக தலைவர் விஜய் இரங்கல்

சென்னையில் 5பேர் பலி……..டிஜிபியிடம் விளக்கம் கேட்டது உள்துறை

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவம்  ஏன் நடந்தது. பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததா  என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, உள்துறை… Read More »சென்னையில் 5பேர் பலி……..டிஜிபியிடம் விளக்கம் கேட்டது உள்துறை

திருச்சியில்…….ஒரே விமானத்தில் பயணித்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்

  • by Authour

திருச்சியில் இருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை பயணம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »திருச்சியில்…….ஒரே விமானத்தில் பயணித்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்

டில்லியில் மாலத்தீவு அதிபர்….. பிரதமர் மோடியுடன் பேச்சு

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக  நேற்றுடில்லி  வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு  இணை மந்திரி கீர்த்தி… Read More »டில்லியில் மாலத்தீவு அதிபர்….. பிரதமர் மோடியுடன் பேச்சு

வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட  15 லட்சத்துக் கும் அதிகமானோர் திரண்டனர். இதில் ஜான், மணி, கார்த்திகேயன், தினேஷ்குமார், சீனிவாசன்  ஆகிய  5 பேர்  மூச்சு திணறி உயிரிழந்தனர். 5… Read More »வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

  • by Authour

 டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தான்… Read More »ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

error: Content is protected !!