Skip to content

October 2024

மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.சிவபாலன். இவர், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான… Read More »மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

  • by Authour

 விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8ம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர… Read More »இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்… பெயர் சேர்க்க நீக்க சிறப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149- அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் எதிர்வரும் 01.01.2025 ஆம் நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்… பெயர் சேர்க்க நீக்க சிறப்பு முகாம்…

திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்கல் கண்டார்கோட்டை கந்தசாமி நகரை சேர்ந்தவர் யாகூப். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.  இவரது மனைவி பரிதா (60)இவர்களது மகன் சதாம் உசேன்  டிப்ளமோ படித்துவிட்டு மார்க்கெட்டில் வேலை பார்த்து… Read More »திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக திருச்சி எஸ்பி தனி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்   திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்… Read More »திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை  6 மணி வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.   இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவும்(மி.மீ), மழை பெய்த… Read More »திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு

எதிர்பாராத திருப்பம்….. அரியானாவில் பாஜக முந்துகிறது

  • by Authour

அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.  இன்ற வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.  அனைத்து கருத்து கணிப்புகளும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறி இருந்தது. இன்று… Read More »எதிர்பாராத திருப்பம்….. அரியானாவில் பாஜக முந்துகிறது

படகு நிரம்பி வழியும் அளவுக்கு மீன்……கடலூர் மீனவர்களுக்கு அடித்தது யோகம்….

  • by Authour

 கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு 2 நாட்களாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. ‘பெரும்பாறை’ எனப்படும் பெரிய வகை மீன்கள் கிடைத்து வருகின்றன. கடலூர் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த… Read More »படகு நிரம்பி வழியும் அளவுக்கு மீன்……கடலூர் மீனவர்களுக்கு அடித்தது யோகம்….

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக  இன்று ( அக். 08)  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!