Skip to content

October 2024

மயிலாடுதுறை…. மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து விபத்து….

மயிலாடுதுறை ரயில் நிலையம் திருச்சி, சென்னை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்கள் செல்வதற்கான மைய பகுதியாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையம் அம்ரித் பாரத்… Read More »மயிலாடுதுறை…. மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து விபத்து….

திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் – சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள… Read More »திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மின்வாரிய  அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  வடகிழக்கு பருவமழை காலத்தில்  மின்வாரியம் எப்படி செயல்பட வேண்டும்.  அடைமழை பெய்தாலும் தடையின்றி… Read More »மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

இதுதொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை ஆணையாளர் எச். நாகராஜு வெளியிட்டுள்ள உத்தரவு..  கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கார்களில் பின் இருக்கையில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு… Read More »டூவீலரில் செல்லும் 4வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்..

கொல்கத்தா சம்பவம்….. டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா..

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட… Read More »கொல்கத்தா சம்பவம்….. டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா..

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் இன்று… Read More »சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

  • by Authour

தஞ்சை ஆடக்கார தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 24) . இவர் மீன் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார் . இன்னும் திருமணமாவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்னராசு… Read More »தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி கூட்டணி 48 இடங்கை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.   பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர்… Read More »உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்குகிறது. ஆனால் இந்தாண்டு 9 நாட்களுக்கு… Read More »17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவை சேர்ந்த  ஜான் ஹாப் பீலு்டு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த தகவலை ஸ்டாக்ஹோமில் இருந்து  நோபல் பரிசு குழு… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

error: Content is protected !!