Skip to content

October 2024

புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், தனி டிஆர்ஓ ரம்யாதேவி , வேளாண் இணை இயக்குனர்… Read More »புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் , இனிப்புகள்,மற்றும் பட்டாசு வழங்கும் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.. தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி மாவட்ட… Read More »தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ஜெ.ஜெ.நகரில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை  முதல்வர் ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமை செயலகத்தில்… Read More »ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தமிழ்நாட்டில்   பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள்  நாளை (30ம் தேதி)முற்பகல் மட்டும்  செயல்படும்.  பிற்பகல் அரை நாள் விடுமுறை  அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கான உத்தரவினை… Read More »தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா இன்று தனது கணவர் விசாகனுடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவிலுக்கு வந்த ரஜினிகாந்தின் மகளுக்கு சிறப்பான… Read More »மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

திருச்சி மாவட்டத்தில்…… ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்காளர்கள்..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள  9 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர்   பட்டியலை வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். முசிறி  தொகுதியில் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.  அதன்படி ஒவ்வொரு… Read More »திருச்சி மாவட்டத்தில்…… ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்காளர்கள்..

திருச்சியில் ரயில்வே பெண் ஊழியருக்கு கத்திக்குத்து…கணவன் கைது…

  • by Authour

திருச்சி, கருமண்டபம் ஜேபி நகர் 5வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (36) தனியார் நிறுவன ஊழியர் இவரது மனைவி நந்தினி 34. கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே கிளாருக்காக பணியாற்றி வருகிறார் இந்த… Read More »திருச்சியில் ரயில்வே பெண் ஊழியருக்கு கத்திக்குத்து…கணவன் கைது…

வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025 க்கான வரைவு வாக்காளர் பட்டியலை   கலெக்டர் மு.அருணா, இன்று வெளியிட்டார். இதில் அனைத்து கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் முகேஷ் வயது 23 பி சி ஏ பட்டப்படிப்பு முடித்துள்ள இந்த வாலிபர் பகுதிநேர வேலையாக… Read More »வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

தேர்தல்….. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

  • by Authour

 அமெரிக்காவின் 60வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கினை பதிவு செய்யும் வசதி… Read More »தேர்தல்….. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

error: Content is protected !!