Skip to content

October 2024

இந்திய தொழில் துறையின் பிதாமகன்…..ரத்தன் டாடா காலமானார்

  • by Authour

டாடா குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்புகாரணமாக அவர்  உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று… Read More »இந்திய தொழில் துறையின் பிதாமகன்…..ரத்தன் டாடா காலமானார்

என்கவுன்டர் பேச்சு..சிசிடிவில் சிக்கிய ஏ.சிக்கு கோர்ட்டால் நிம்மதி..

சென்னை திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டுக்கு, ஜூலை மாதம் போலீசாருடன், உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் போலீசார் சென்றனர்.  ரவுடியின் மனைவியிடம், ‘உங்கள் கணவர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும்.… Read More »என்கவுன்டர் பேச்சு..சிசிடிவில் சிக்கிய ஏ.சிக்கு கோர்ட்டால் நிம்மதி..

இந்திய மோட்டார் வாகனத் தொழிற்துறையின் வழிகாட்டி.. ரத்தன் டாடா காலமானார்..

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா(86), வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »இந்திய மோட்டார் வாகனத் தொழிற்துறையின் வழிகாட்டி.. ரத்தன் டாடா காலமானார்..

இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

  • by Authour

தமிழக வானிலை மையம் வெளியிட்டுள்ள அ்றிவிப்பில் இனறு இரவு 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி,… Read More »இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Authour

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை ரெயில் நிலையத்தில் நடந்தது. இதில் புதிய செயலி குறித்த துண்டு பிரசுரமும் பயணிகளிடம் வழங்கப்பட்டது. இதை பயணிகள் ஆர்வமுடம் வாங்கி… Read More »செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

காங்கிரஸ்……..வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை….. பிரதமர் மோடி தாக்கு

  • by Authour

மராட்டிய மாநிலத்தில் 7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: திட்டங்களின் விரைவான வளர்ச்சியை… Read More »காங்கிரஸ்……..வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை….. பிரதமர் மோடி தாக்கு

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

  • by Authour

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

கமலின் 237வது படம்….. அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்

  • by Authour

உலக நாயகன் கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு,… Read More »கமலின் 237வது படம்….. அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்

வேதியியல் நோபல் பரிசு……. 3பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டுக்கான வேதியியல்  நோபல் பரிசு   3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசை பகிர்ந்து கொள்பவர்கள் விவரம்: டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், டெமிட் ஹசாபிஸ்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம் எப்போது? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் நடைபெற்று திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு… Read More »திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம் எப்போது? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

error: Content is protected !!