Skip to content

October 2024

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு கண்டுபிடிப்பு…..பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம்  சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு கண்டுபிடிப்பு…..பயணிகள் தப்பினர்

33 பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில், அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் 33 ஆசிரியர்கள் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அறிவிச்சுடர் விருது வழங்கும் விழா, தலைவர்… Read More »33 பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

ஆன்லைன் பட்டாசு விற்பனை ……. தடை செய்யக்கோரிக்கை

  • by Authour

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் ராமையா ஆகியோர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் பட்டாசு விற்பனை ……. தடை செய்யக்கோரிக்கை

குரூப் 4….. காலி பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு

  • by Authour

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் –4’ பணியில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6244 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 20.36 லட்சம் பேர்… Read More »குரூப் 4….. காலி பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு

21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பிற்பகலில் நெடுந்தீவு பகுதியில்கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற ஏ.கலைவாணனுக்கு… Read More »21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் 33 ஆசிரியர்கள் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அறிவிச்சுடர் விருது வழங்கும் விழா, தலைவர்… Read More »33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

மயிலாடுதுறை…. கழிப்பிடத்தில் கிடந்த பெண் குழந்தை….. தாய் ஓட்டம்

மயிலாடுதுறை நகர பூங்காவில் இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில்   நேற்று மாலை, பிறந்து சிறிது நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது.  குழந்தை அழும் சத்தம் கேட்டு  கழிப்பிடத்தை… Read More »மயிலாடுதுறை…. கழிப்பிடத்தில் கிடந்த பெண் குழந்தை….. தாய் ஓட்டம்

மின்வாரிய ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…… அரசு அறிவிப்பு

வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்… Read More »மின்வாரிய ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…… அரசு அறிவிப்பு

டாடா மறைவு…… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தொலைநோக்கு வணிகத் தலைவரான ரத்தன் டாடா அசாதாரண மனிதர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் பழமையான மதிப்புமிக்க… Read More »டாடா மறைவு…… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ரத்தன் டாடா மறைவு…..மராட்டிய அரசு சார்பில் மரியாதை

  • by Authour

மும்பையில் ரத்தன் டாடாவின் உடலுக்கு மராட்டிய  முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய… Read More »ரத்தன் டாடா மறைவு…..மராட்டிய அரசு சார்பில் மரியாதை

error: Content is protected !!