Skip to content

October 2024

தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

  • by Authour

தஞ்சை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில்  சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான உரங்களின் கையிருப்பு மற்றும் வரத்து, எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) சுஜாதா… Read More »தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு…..தஞ்சை அதிகாரி தகவல்

தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு )சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்பொழுது சம்பா  சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது தஞ்சைக்கு 1300 மெ.டன் டி ஏ பி… Read More »சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு…..தஞ்சை அதிகாரி தகவல்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு எறிபத்த நாயானர் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை….. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி,செல்போன், மீன்கள் ஆகியவற்றை  பறித்து சென்றனர். கரை திரும்பிய… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை….. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை….

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதியில் தங்கவேல் என்பவர் தோட்டத்து வீட்டின் மதில் சுவரை சேதப்படுத்தி உள்ளே புகுந்த ஒற்றைக் காட்டு யானை. அங்கு வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு… Read More »மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை….

டாடா உடலுக்கு……..தலைவர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தன் டாடா மறைவிற்கு பல்வேறு மாநில… Read More »டாடா உடலுக்கு……..தலைவர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி

கரூரில் 2 கை துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் கைது

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் நித்யா (எ) நித்தியானந்தம். இவருக்கும் ராயனூர் பகுதியை சேர்ந்த முகேஷ் (எ) ராமசுப்பிரமணி என்பவருக்கும் இருந்து வந்த முன்விரோதம், கோஷ்டி தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.… Read More »கரூரில் 2 கை துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் கைது

கலங்கரை விளக்கமே சென்று வாருங்கள்….. டாடாவின் நண்பர் ….. உருக்கமான பதிவு

  • by Authour

ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவரது இளம் நண்பரும், உதவியாளரும், டாடா அலுவலகத்தின் பொது மேலாளருமான சாந்தனு நாயுடு  இரங்கல் குறிப்பைப் பகிர்ந்துள்ளார். லிங்க்ட் இன் பக்கத்தில் சாந்தனு நாயுடு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “டாடாவுடனான… Read More »கலங்கரை விளக்கமே சென்று வாருங்கள்….. டாடாவின் நண்பர் ….. உருக்கமான பதிவு

பத்திரிகையாளர்……..முரசொலி செல்வம் காலமானார்…..

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி செல்வம்(82). இவர்   இன்று காலை பெங்களூரு  இல்லத்தில் மாரடைப்பால்    காலமானார். முரசொலி செல்வம்,  முரசொலி மாறனின் உடன் பிறந்த தம்பி.   கருணாநிதியின் மகள்( முதல்வர்… Read More »பத்திரிகையாளர்……..முரசொலி செல்வம் காலமானார்…..

குறி வச்சா இரை விழனும்… வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்து வந்த ரசிகர்கள்… கொண்டாட்டம்

  • by Authour

தமிழகமெங்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் திரை யிடப்படுகிறது. கோவை பொள்ளாச்சியில் முருகாலையா தியேட்டர்,தங்கம் தியேட்டர்,துரைஸ் தியேட்டர் என மூன்று தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் திரைப்படம் கொண்டாடப்படும் விதமாக சிக் ஆட்டம்,மற்றும்… Read More »குறி வச்சா இரை விழனும்… வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்து வந்த ரசிகர்கள்… கொண்டாட்டம்

error: Content is protected !!