Skip to content

October 2024

அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் பணிகளை பார்வையிடும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  அதிமுக  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை , புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் … Read More »அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

  • by Authour

முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக  தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ”கலைஞர் மறைவுக்குப் பின் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கலைஞரும், முரசொலி மாறனும்… Read More »முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

50 ஆண்டுக்கும் மேலாக  முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில்  இன்று  காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் … Read More »கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் பருத்திக்குடியை சேர்ந்தவர்  நாராயணசாமி, இவரது மனைவி  கண்ணகி (50) கணவன், மனைவி இருவர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று மாலை நாராயணசாமி திருவாரூர் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு வீடு… Read More »திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும்,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவருமான   முரசொலி செல்வம் காலமானார்.   இதையொட்டி திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் விடுத்துள்ள  அறிவிப்பில்,  திமுக கொடிகம்பம்பம் இன்று முதல் 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி… Read More »அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும்  தேர்வு நடத்தி வருகிறது. அடுத்த (2025) ஆண்டுக்கான  தேர்வு அட்டவணையை தேர்வாணையம் இன்று அறிவித்தது. அதன்படி  குரூப்1 தேர்வு  அடுத்த ஆண்டு  ஜூன் 15ம் தேதி… Read More »2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

  • by Authour

பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவருடைய 2 நாள் சுற்றுப்பயணத்தில், 21-வது ஆசியன்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். லாவோசுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன் அவர்… Read More »லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

டாடாவுக்கு பாரத ரத்னா….. வழங்க வேண்டும்…. அமைச்சரவையில் தீர்மானம்

  • by Authour

மறைந்த தொழிலதிபர்  ரத்தன் டாடாவுக்கு , இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது  வழங்க வேண்டும் என  மகராராஷ்டிரா அமைச்சரவையில் இன்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான வேட்டையன் இன்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் கரூரில் பூசணிக்காய் உடைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. டி.ஜே.ஞானவேல்… Read More »வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா

error: Content is protected !!