Skip to content

October 2024

திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் நாளை(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, சென்னை,  புதுக்கோட்டை, சேலம் மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் கனரக… Read More »திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (75). இவர் மின்சாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது மனைவி தேன்மொழியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,… Read More »மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் தங்கநகை திருட்டு… போலீசார் விசாரணை…

கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை… Read More »கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

  • by Authour

சென்னை  மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்தவர்  ஆசிரியை வின்சி புளோரா.  கடந்த இரு தினங்களுக்கு முன்  இவரது வீட்டில சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர்… Read More »காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி ஈ.பி.ரோடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவரது உறவினர்  சிவரஞ்சனி (27) ஆன்லைன் வங்கித் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வு சிறுகனூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார்… Read More »டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளை செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு… Read More »கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

நில மோசடி……காரைக்கால்….. துணை கலெக்டர் ஜான்சன் கைது

  • by Authour

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார்… Read More »நில மோசடி……காரைக்கால்….. துணை கலெக்டர் ஜான்சன் கைது

பட்டுக்கோட்டை அருகே மா.கம்யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மின் கட்டணத்தை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்தும், உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒவ்வொரு மாதமும் மின் பயன்பாட்டுக்கு கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு… Read More »பட்டுக்கோட்டை அருகே மா.கம்யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

ஆயுதபூஜை….. திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியது… படங்கள்

  • by Authour

திருச்சி,தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களுக்கு  திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தான் காய், கனிகள் சப்ளை செய்யப்படுகிறது.  அதிகாலை 3 மணி முதல் இந்த மார்க்கெட் விறுவிறுப்புடன் இயங்கத் தொடங்கும்.  வெளிஇடங்களில் இருந்து… Read More »ஆயுதபூஜை….. திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியது… படங்கள்

தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7ம் தேதி முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த… Read More »தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

error: Content is protected !!