Skip to content

October 2024

காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சியை சார்ந்தவர் தர்மலிங்கம். தன்னிடம் இருக்கும் இரட்டை மாட்டு வண்டியினை ஆயுதபூஜைக்காக சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றிற்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பழைய மணல்… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

சீனாவில் கராத்தே போட்டி…. 2ம் பிடித்து கரூர் மாணவர் சாதனை…. சிறப்பான வரவேற்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த பண்டுதகாரன் புதூரைச் சார்ந்தவர் தமிழ் செல்வன். இவரது மகன் சஞ்ஜீவ் (வயது 13). அருகில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக… Read More »சீனாவில் கராத்தே போட்டி…. 2ம் பிடித்து கரூர் மாணவர் சாதனை…. சிறப்பான வரவேற்பு..

ஆயுதபூஜைக்காக மாணவர்களை டூவீலரை கழுவவைத்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 156 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். எட்டு ஆசிரியர்கள் இந்த பள்ளியில்… Read More »ஆயுதபூஜைக்காக மாணவர்களை டூவீலரை கழுவவைத்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

  • by Authour

திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால்,… Read More »திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது..

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (84) பெங்களூருவில் நேற்று நேற்று காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை கொண்டு… Read More »முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது..

பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் அக்னிவீரர்கள்… Read More »பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்..

  • by Authour

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலைக்காக வந்து தங்கியிருப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டத்திலிருந்து சென்னை வந்து தங்கியுள்ள மக்கள் தென் மாவட்டத்தை… Read More »தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்..

பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் கொலு வழிபாடு குறித்தும் நவராத்திரி விழாகொண்டாடுவதன் அவசியம் குறித்து இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு… Read More »பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த ‘ஃபீனிக்ஸ் வீழான்’ நவ 14ல் ரிலீஸ்

  • by Authour

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப்… Read More »விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த ‘ஃபீனிக்ஸ் வீழான்’ நவ 14ல் ரிலீஸ்

அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

  • by Authour

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் கிட்டாங்கியோ என்ற அமைப்புக்கு கிடைத்து உள்ளது.  அணு ஆயுதங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருவதுடன், ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட  நாகசாகி,  ஹிரோசிமாவில் … Read More »அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

error: Content is protected !!