Skip to content

October 2024

ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்.. சென்னைக்கு அலர்ட்..

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், மழை பற்றிய முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ளது. அந்த செய்திக் குறிப்பில்… Read More »ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்.. சென்னைக்கு அலர்ட்..

மழை பாதிப்பிற்கு உதவ 13000 தன்னார்வலர்கள் ரெடி.. துணை முதல்வர் தகவல்..

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள… Read More »மழை பாதிப்பிற்கு உதவ 13000 தன்னார்வலர்கள் ரெடி.. துணை முதல்வர் தகவல்..

கார் கவிழ்ந்து கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பலி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் வேலவன் நகரை சேர்ந்த கணேஷ் மகன் ராகுல். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் (ஶ்ரீகிருஷ்ணா) கல்லூரியில் சைபர் செக்யூரிட்டி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.… Read More »கார் கவிழ்ந்து கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பலி…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

கல்வியற்வித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். அதன்படி ஐயப்பன் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

குளித்தலை அருகே தரை பாலத்தில் காட்டாற்று வெள்ளம்… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பட்டி வழியாக செல்லும் புங்காற்று காட்டுவாரியில் தொடர் மழை காரணமாக தரைப் பாலத்தை மூழ்கியவாறு வெள்ள உபரி நீர் செல்கிறது. அதிக அளவில் வெள்ள… Read More »குளித்தலை அருகே தரை பாலத்தில் காட்டாற்று வெள்ளம்… பொதுமக்கள் அவதி..

திருச்சி அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு….பாடகர் வேல்முருகன் தரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அக்கரைப்பட்டியில் தென் சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த  சாய்பாபா கோயில் தென் இந்தியாவில் சீரடி… Read More »திருச்சி அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு….பாடகர் வேல்முருகன் தரிசனம்..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி சனிக்கிழமை… Read More »கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக… Read More »இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

பங்களாதேஷில் இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய… Read More »துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

error: Content is protected !!