Skip to content

October 2024

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

  • by Authour

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.அதிகாலை 5.30 மணியளவில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

கழிவறைக்கு பூட்டு போட்ட பெண் எஸ்ஐ… ஆயுதபடைக்கு மாற்றம்…….. திருச்சி எஸ்பி அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்ட ம்  துவரங்குறிச்சியில் காவல் நிலையம் செய்பட்டு வருகிறது. இங்கு எஸ்ஐயாக பணி புரிபவர் லதா(53). இவர் காவல் நிலையததின் முதல் தளத்தில் உள்ள போலீசாருக்கான ஓய்வறைையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். சில… Read More »கழிவறைக்கு பூட்டு போட்ட பெண் எஸ்ஐ… ஆயுதபடைக்கு மாற்றம்…….. திருச்சி எஸ்பி அதிரடி

பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று  சென்னை  அளித்த பேட்டி வருமாறு: வரும் 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ்2  பொதுத் தேர்வு தொடங்கி  மார்ச் 25ம் தேதி வரை… Read More »பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 15,339 கன அடி

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 15,339 கன அடி – காவேரி ஆற்றில் 15,039 கன அடி நீர் வெளியேற்றம். மேட்டூர் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின்… Read More »மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 15,339 கன அடி

குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

  • by Authour

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு… Read More »குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள  ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண்.  அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததாகவும்,  வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில்… Read More »வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read More »திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

  • by Authour

கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, ‘ஆன்லைன் வாயிலாக தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தாண்டு அனுமதிக்கப்படுவர்’ என,… Read More »முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. இன்றைய தினம் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்… Read More »இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

  • by Authour

அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம்… Read More »பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

error: Content is protected !!