Skip to content

October 2024

மயிலாடுதுறையில் பஸ்சில் மீனவ பெண்களிடம் திருட முயன்ற நபர் எஸ்கேப்…

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் 8 மணியளவில் சின்னங்குடி மீனவ கிராமத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டபோது படிக்கட்டு அருகே மது போதையில் நின்றிருந்த நபர் சின்னங்குடியை சேர்ந்த முத்தம்மாள் தமிழரசிஎன்ற மீனவ பெண்களிடம் தகராறில்… Read More »மயிலாடுதுறையில் பஸ்சில் மீனவ பெண்களிடம் திருட முயன்ற நபர் எஸ்கேப்…

11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகன் கதிர் செல்வன்(16). இவர் உட்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி… Read More »11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை  நகரில் நேற்று  முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக  புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது.  நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில்  திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் கோவிந்தபுரத்தில் தனியார் கல்லூரி பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மினி லாரி டிரைவர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.  பேருந்தில் வந்த… Read More »திருவிடை மருதூர் அருகே கல்லூரி பஸ்சும்- மினி லாரியும் மோதி விபத்து…. 2 பேர் பலி…

வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

  • by Authour

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் நோக்கில் மழை காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபுதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணாI தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.  உடன்… Read More »வடகிழக்கு பருவமழை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை… புதுகையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு..

தஞ்சை ஆலக்குடியில் நாற்று நடும் பணி… விவசாயிகள் மும்முரம்….

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி பணிகள் நடப்பது வழக்கம்.. இந்த ஆண்டு… Read More »தஞ்சை ஆலக்குடியில் நாற்று நடும் பணி… விவசாயிகள் மும்முரம்….

பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு….. கால அட்டவணை

  • by Authour

2025ம் ஆண்டு மார்ச் மாதம்   தமிழ்நாட்டில் பிளஸ்2, 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். அதற்கான தேதி, நேரம், ரிசல்ட் தேதி போன்ற விவரங்களை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு….. கால அட்டவணை

நகர்ப்புற மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை கற்கவேண்டும்…. தஞ்சை மாநகராட்சி துணை மேயர்…

தஞ்சாவூர் புதிய குடியிருப்பு வளாகம் மருதம் பூங்காவில் ஆதித்ய சோழன் சிலம்பம் குத்து வரிசை பயிற்சி பள்ளி தொடக்க விழா சிலம்பம் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி பள்ளியை தஞ்சை மாநகர… Read More »நகர்ப்புற மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை கற்கவேண்டும்…. தஞ்சை மாநகராட்சி துணை மேயர்…

தொடர் மழை… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை தொடர்ந்து பெய்து… Read More »தொடர் மழை… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

தஞ்சையில்…. மாமன்ற திமுக உறுப்பினர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ். விஜய் பாபு (42).  இவர் 7வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர். அப்பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.… Read More »தஞ்சையில்…. மாமன்ற திமுக உறுப்பினர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு…

error: Content is protected !!