Skip to content

October 2024

மக்கள் குறைதீர் கூட்டம்…. 291 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,… Read More »மக்கள் குறைதீர் கூட்டம்…. 291 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில்… Read More »தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியை,  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக விமர்சம் செய்தார். இது குறித்து  சீமான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த 07-10-24 நீதிமன்றத்தில் மனு… Read More »தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

பொள்ளாச்சி….. வள்ளி கும்மி அரங்கேற்றம்….1000 பெண்கள் பங்கேற்பு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,சமுதாய நல்லிணக்கத்தை… Read More »பொள்ளாச்சி….. வள்ளி கும்மி அரங்கேற்றம்….1000 பெண்கள் பங்கேற்பு

கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Authour

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி நகர்ப்புறம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் தமிழக போலீசார் குட்கா ,பான் மசாலா, கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் கடத்துவதை தடுக்கும் விதமாக சோதனையில்… Read More »கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால்,  சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. டெல்லியில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக… Read More »மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி, ஆழியார் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை… Read More »வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

குடந்தை….லாரி மீது கல்லூரி பஸ் மோதல்….2 பேர் பலி……20 பேர் காயம்

  • by Authour

கும்பகோணத்தில் இருந்து பூ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒருமினி லாரி மயிலாடுதுறை நோக்கி சென்றது. கும்பகோணத்தை நோக்கி ஒரு தனியார்  கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்தது.  கோவிந்தபுரம் பகுதியில்  இரு வாகனங்களும் நேருக்குநேருக்குநேர் மோதிக்கொண்டன.  கல்லூரி… Read More »குடந்தை….லாரி மீது கல்லூரி பஸ் மோதல்….2 பேர் பலி……20 பேர் காயம்

16, 17ல் கனமழை…….சென்னையில் 2 நாள் ரெட் அலர்ட்

  • by Authour

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம்… Read More »16, 17ல் கனமழை…….சென்னையில் 2 நாள் ரெட் அலர்ட்

error: Content is protected !!