Skip to content

October 2024

இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. செனை்ன வானிலை மையம் தமிழகத்தில் இன்று(அக்.,15) திருவாரூர்,… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது…  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.… Read More »நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம்… Read More »ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே தோப்புவிடுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.… Read More »பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

திருச்சியில் கனமழை….. வெளுத்து வாங்கியது

  • by Authour

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால்  தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும்.  சென்னை உள்பட  4 மாவட்டங்களில் நாள கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்… Read More »திருச்சியில் கனமழை….. வெளுத்து வாங்கியது

10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

  • by Authour

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் ஆண்டுதோறும் முதல் பத்து இடங்கள் பெற்று தேர்ச்சி அடைந்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு வழங்கிய காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். கரூர்… Read More »10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2024ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு  டாரன் அசிமொக்லு,  சைமன் ஜான்சன்,  ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  3பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவாகள்  நிறுவனங்கள் எவ்வாறு  உருவாகின்றன, பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு … Read More »பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

  • by Authour

சென்னையில் நாளை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மழையினால்  ஏற்படும் மின்துறை தொடர்பான  பிரச்னைகளை உடனுக்குள் தீர்ப்பதற்கு  சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும்  தலா ஒரு செயற்பொறியாளர் வீதம்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.… Read More »கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

  • by Authour

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும்  சவர்மா கடையில்  புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.  7 வயது சிறுவன் உள்பட அதை சாப்பிட்ட 5… Read More »5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

  • by Authour

150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வேண்டிய இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல். கரூர் மாவட்ட… Read More »150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

error: Content is protected !!