Skip to content

October 2024

கனமழை…..திருச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு….. உதவி வேண்டுமா?டயல் பண்ணுங்க

  • by Authour

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக… Read More »கனமழை…..திருச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு….. உதவி வேண்டுமா?டயல் பண்ணுங்க

பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  • by Authour

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.  காலை 8… Read More »பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் தோட்டத்தில் மின்சார கம்பிகள் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி…

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, மான், வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம்,கோட்டூர் பிரிவு பருத்தியூர்… Read More »தனியார் தோட்டத்தில் மின்சார கம்பிகள் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி…

மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணி மாநிலங்கள் உபி-குஜராத்….பாஜக கேள்வி கேட்பதா..?.. எம்பி கனிமொழி ஆவேசம்…

  • by Authour

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பில், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வெறுப்பு அரசியலைக் கண்டித்து, இந்தியா கூட்டணித் தலைவர்கள் இணைந்து நடத்திய கண்டனக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்… Read More »மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணி மாநிலங்கள் உபி-குஜராத்….பாஜக கேள்வி கேட்பதா..?.. எம்பி கனிமொழி ஆவேசம்…

கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.… Read More »கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

மழை….. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களிலும்  நேற்று  இரவு வரை விட்டு… Read More »மழை….. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

தஞ்சை அருகே தி.மு.க. கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் விஜய்பாபு (42). இவர் மாநகராட்சி 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர். இவர் நேற்றுமுன்தினம் வடக்குவாசல் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது விஜய்பாபுவின் நண்பர் மணிகண்டனுக்கும், அதே… Read More »தஞ்சை அருகே தி.மு.க. கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது….

கோவை…. ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிய அரசு பஸ்…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 5 மணி அளவில்… Read More »கோவை…. ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிய அரசு பஸ்…

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதி …… இன்று மாலை அறிவிப்பு

மகாராஷ்டிரா,  ஜார்கண்ட் சட்டமன்றங்களில் ஆயுள் காலம் முடிவடைவதால் அங்கு  தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்காக  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்கள்  பத்திரிகையாளர்களை டில்லியில்… Read More »மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதி …… இன்று மாலை அறிவிப்பு

பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள… Read More »பருவமழை முன்னெச்சரிக்கையாக 16 மின்பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்..

error: Content is protected !!