Skip to content

October 2024

சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில்… Read More »சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

வந்தே பாரத் ரயிலில் மோசமான உணவு…. நடிகர் பார்த்திபன் புகார்

  • by Authour

இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வருபவர் நடிகர்-இயக்குனர்  ஆர். பார்த்திபன். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அதற்கு உதாரணமாக பதிவு ஒன்றை தனது… Read More »வந்தே பாரத் ரயிலில் மோசமான உணவு…. நடிகர் பார்த்திபன் புகார்

ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் மகேஷ் உத்தரவு..

  • by Authour

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் பரவலாக மழை… Read More »ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் மகேஷ் உத்தரவு..

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

  • by Authour

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த… Read More »குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

மழையால் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை…உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில்… Read More »மழையால் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை…உதயநிதி ஸ்டாலின்..

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

  • by Authour

மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கோவை மாவட்ட மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்தார்.  கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியமழை நீரை அப்புறப்படுத்தும் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

திருச்சியில் தனியார் பஸ் முதியவர் மீது மோதி விபத்து…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையாளஞ்சான் பகுதியைச் சேர்ந்த 69 வயதான முதியவர் செந்தில் குமார். இவர் நேற்று மதியம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே சாலையை கடக்க முற்பட்டபோது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம்… Read More »திருச்சியில் தனியார் பஸ் முதியவர் மீது மோதி விபத்து…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை  இன்று தொடங்கியது. இதனை வானிலை ஆய்வு  மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யும்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

கோவையில் மழை நீர் தேங்கிய பகுதிகள்…..அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

  • by Authour

கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தும் கால்வாய்கள் நிரம்பியும்  வழிகிறது. அந்த பாதிப்புகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து … Read More »கோவையில் மழை நீர் தேங்கிய பகுதிகள்…..அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

  • by Authour

திருச்சி மதுராபுரியை சேர்ந்தவர் தங்கவேல்(43). இவர் புலிவலம் பகுதியில்  கல்குவாரி நடத்தி வருகிறார்.  இவரது குவாரிக்கு 5நபர்கள் சென்று , நாங்கள் நாதக  நிர்வாகிகள்.  கட்சிக்கு  பணம் கொடுங்கள்,  பணம் தராவிட்டால் இந்த குவாரியில்… Read More »திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

error: Content is protected !!