Skip to content

October 2024

அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி,  நேற்று நள்ளிரவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள்… Read More »அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

பீகார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள ராம்கர், தராரி, பேலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4  சட்டமன்ற  தொகுதிகளுக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக இரண்டு கூட்டணிகள் உள்ளன. தேசிய… Read More »பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது….. பிரதீப் ஜான்

  • by Authour

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு… Read More »சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது….. பிரதீப் ஜான்

அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்காரதோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த பாண்டியன், ரங்கசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கும்  இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. \ கடந்த  2015-ம்… Read More »அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4… Read More »கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

மகாராஷ்டிரா தேர்தல்……. நவ.20ம் தேதி……ஜார்கண்டில் 2 கட்ட தேர்தல்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்.15) மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பின் நிமித்தம் மாலை 3.30 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் – செய்தியாளர்கள் சந்திப்புக்கு… Read More »மகாராஷ்டிரா தேர்தல்……. நவ.20ம் தேதி……ஜார்கண்டில் 2 கட்ட தேர்தல்

உயிர் சேதம் தவிர்க்கவே…. மழை நேரத்தில் மின்சார தடை….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி்குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், கோவை மக்களவை… Read More »உயிர் சேதம் தவிர்க்கவே…. மழை நேரத்தில் மின்சார தடை….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….

கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.  16.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு… Read More »4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….

புதுகை……..குடுமியான்மலையில் மிக அதிக மழை….வானிலை ஆய்வு மையம்

  • by Authour

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.  குறிப்பாக  புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலையில் மிக அதிகமாக 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.  சென்னையில்… Read More »புதுகை……..குடுமியான்மலையில் மிக அதிக மழை….வானிலை ஆய்வு மையம்

error: Content is protected !!