Skip to content

October 2024

சென்னை அம்மா உணவகங்களில் இன்றும்-நாளையும் இலவச உணவு….முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது.  ஆரம்பமே தீவிரமாக வடகிழக்கு பருவமழை… Read More »சென்னை அம்மா உணவகங்களில் இன்றும்-நாளையும் இலவச உணவு….முதல்வர் ஸ்டாலின்…

சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவு.

  • by Authour

வங்க கடலில் உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக  பலதத மழை கொடடியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம்… Read More »சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவு.

தேர்தல் முடிவுகளும், டிவி ஒளிபரப்பும்…..தலைமைதேர்தல் ஆணையர் வேதனை

  • by Authour

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: ஓட்டு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு  தேவையில்லாத பிரச்னைகளை  ஏற்படுத்துகிறது.  இதை நாங்கள் தடுக்க… Read More »தேர்தல் முடிவுகளும், டிவி ஒளிபரப்பும்…..தலைமைதேர்தல் ஆணையர் வேதனை

சேலம்…. அக்கா, தம்பி கொடூர கொலை…. உறவினர் வெறி

  • by Authour

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, ஒருவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(40.) இவருக்கு பிளஸ் 2 படிக்கும் நவீனா, 17), என்ற மகளும், 9ம் வகுப்பு படிக்கும் சுகன்( 14,) என்ற மகனும் உள்ளனா். இவரது வீட்டின்… Read More »சேலம்…. அக்கா, தம்பி கொடூர கொலை…. உறவினர் வெறி

ஜெயங்கொண்டம் அருகே மண்வெட்டியால் சித்தப்பாவை தாக்கிய மெக்கானிக் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மணக்கரை கிராமம் மெயின்ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மககன்கள் ராஜதுரை (66) மற்றும் பழனிச்சாமி‌. சகோதரர்கள் இவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே மண்வெட்டியால் சித்தப்பாவை தாக்கிய மெக்கானிக் கைது….

ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசேகர்(45). இவர் வாரியங்காவல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் வாரியங்காவலில் தனது வீட்டின் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையினை… Read More »ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்…..நாளை அதிகாலை கரையை கடக்கும்

  • by Authour

சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே… Read More »சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்…..நாளை அதிகாலை கரையை கடக்கும்

கரூர் அருகே இடிந்து விழுந்த கட்டிடம்….பெரும் விபத்து தவிர்ப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கட்ட முகமது தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது அப்பகுதியில் சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான… Read More »கரூர் அருகே இடிந்து விழுந்த கட்டிடம்….பெரும் விபத்து தவிர்ப்பு….

அமைச்சர் மகேஷ் தொகுதியில்……வயல்காடாக மாறிய சாலைகள்…. நாற்று நடும் போராட்டம்

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை (வார்டு எண் 44, 45 ) மூகாம்பிகை நகர், புது அய்யனார் தெருவில்  கடந்த 5 ஆண்டுகளாக  தார்ச் சாலை போடப்படவில்லை.கடந்த 2 நாட்களாக திருச்சி… Read More »அமைச்சர் மகேஷ் தொகுதியில்……வயல்காடாக மாறிய சாலைகள்…. நாற்று நடும் போராட்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,ஸ்ரீ சௌந்தர் நாயிகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!