சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது.திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின்… Read More »சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது