Skip to content

October 2024

திருச்சியில் 18ம் தேதி குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை… Read More »திருச்சியில் 18ம் தேதி குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும்….

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம் போல் இயக்கப்படும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக… Read More »சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும்….

காலையில் ஆய்வு…… மாலையில் புதிய சாலை…. அதுதான் செந்தில் பாலாஜி…. கோவை மக்கள் பாராட்டு

  • by Authour

கோவையில்  கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது.  இந்த நிலையில்  மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேற்று காலை கோவை வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆங்காங்கே  மக்களை சந்தித்து… Read More »காலையில் ஆய்வு…… மாலையில் புதிய சாலை…. அதுதான் செந்தில் பாலாஜி…. கோவை மக்கள் பாராட்டு

புரட்டி எடுத்த மழையிலும்… தடையில்லா மின்சாரம்… அமைச்சர் செந்தில்பாலாஜியின் 6 திட்டங்கள்..

  • by Authour

சென்னையில் மழை புரட்டி எடுத்த போதும் கூட மின்சாரம் இடைவிடாமல் வழங்கப்பட்டது. சில இடங்களில் 1-2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனா ல் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது. சென்னையில்… Read More »புரட்டி எடுத்த மழையிலும்… தடையில்லா மின்சாரம்… அமைச்சர் செந்தில்பாலாஜியின் 6 திட்டங்கள்..

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு  3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த  அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும்.  இதன் மூலம் மத்திய அரசின் 49.18 லட்சம் ஊழியர்களும், 64.89… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

கனமழை……தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

பருவமழைக் காலங்களில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் எப்போதேனும் பேரிடர்கள் ஏற்படுமானால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உதவ ஏதுவாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோர காவல் படையின்… Read More »கனமழை……தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

பருவமழைக் காலங்களில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் எப்போதேனும் பேரிடர்கள் ஏற்படுமானால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உதவ ஏதுவாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோர காவல் படையின்… Read More »தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த ஆயில் மில் ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் வேலுமணி. இதே மில்லில் கேரளாவைச் சேர்ந்த ஜெஹேய்ஷுல் என்பவர் பணி புரிந்து வருகிறார். ஜெஹேய்ஷுல் மேற்பார்வையாளர் வேலுமணியிடம் தங்களிடம் அரை கிலோ எடையிலான… Read More »கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு… Read More »கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

இணைந்து பயணிப்போம்….காஷ்மீர் முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து

காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவி ஏற்றார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தி: ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு… Read More »இணைந்து பயணிப்போம்….காஷ்மீர் முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து

error: Content is protected !!