Skip to content

October 2024

அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருவெறும்பூரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோரை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் பாதுகாப்பு பணியில்… Read More »அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

நயன்தாராவின் அடுத்த படம்…. படப்பிடிப்பு போட்டோ வைரல்….

  • by Authour

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு, அதில் தான் நடிக்கும் கேரக்டர் வித்யா ருத்ரன் என்று பதிவு செய்து, படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள… Read More »நயன்தாராவின் அடுத்த படம்…. படப்பிடிப்பு போட்டோ வைரல்….

திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், கிராப்பட்டி காலனி, டிஎஸ்பி கேம்ப் , அன்புநகர், அருணா சலநகர், காந்தி நகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசு காலனி ஸ்டேட்பாங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி… Read More »திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சியை சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  ”  தீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட… Read More »திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

தாதாக்கள் கொலை மிரட்டல்…..நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • by Authour

 மும்பை அந்தேரியில் கடந்த  12ம் தேதி இரவு  தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு, சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார். பாலிவுட் நடிகர் சல்மான் கானை… Read More »தாதாக்கள் கொலை மிரட்டல்…..நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

  • by Authour

வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே  இன்று அதிகாலை  5.30 மணிக்கு கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்… Read More »சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

  • by Authour

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. ‘முடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றச்சாட்டு… Read More »சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே பரவலாக மழை கொட்டியது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

உடனடி ரெஸ்பான்ஸ்… அமைச்சர் அன்பில் மகேசுக்கு etamil news சார்பில் நன்றி….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை (வார்டு எண் 44, 45) மூகாம்பிகை நகர், புது அய்யனார் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக தார்ச்சாலை போடப்படவில்லை. கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் இந்த… Read More »உடனடி ரெஸ்பான்ஸ்… அமைச்சர் அன்பில் மகேசுக்கு etamil news சார்பில் நன்றி….

error: Content is protected !!