Skip to content

October 2024

”மஞ்சுமெல் பாய்ஸ்”….. பட நடிகரின் லைசென்ஸ் ரத்து….

  • by Authour

மஞ்சுமெல் பாய்ஸ்’ படநடிகர் ஸ்ரீநாத் பாஸியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர்… Read More »”மஞ்சுமெல் பாய்ஸ்”….. பட நடிகரின் லைசென்ஸ் ரத்து….

கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Authour

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கரூர் அரசு கலைக்கல்லூரியில் 19.10.2024 சனிக்கிழமை காலை… Read More »கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

  • by Authour

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இண்டியா காலனி 4வது தெருவில் உள்ளது பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு.   பள்ளிக்கரணை, பல்லாவரம் ஆகிய இடங்களில் அலுவலகம்  உள்ளது. மேற்கண்ட  3 இடங்களிலும்  இன்று காலை 7… Read More »பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

அதிமுக53ம் ஆண்டு தொடக்க விழா…. கொண்டாட்டம்

அதிமுகவினர் 53ம் ஆண்டு  தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உ்ள அதிமுக அலுவலகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆள் உயா ரோஜா மாலை… Read More »அதிமுக53ம் ஆண்டு தொடக்க விழா…. கொண்டாட்டம்

திருச்செந்தூர் கோவிலில்…. சத்ரு சம்கார யாகம் நடத்திய எஸ்.பி.வேலுமணி

  • by Authour

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் அரசியலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் உயரதிகாரிகள் வரை குரு பார்வை வேண்டியும், இழந்த… Read More »திருச்செந்தூர் கோவிலில்…. சத்ரு சம்கார யாகம் நடத்திய எஸ்.பி.வேலுமணி

பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

  • by Authour

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில்,  மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அங்கு அவ்வப்போது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  பீகாரில் உள்ள சிவன், சரண் ஆகிய மாவட்டங்களில்… Read More »பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

முசிறியில் 19ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீா் கூட்டம்

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி முசிறி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது.  மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி தலைமை தாங்குகிறார். முசிறி தாலுகாவுக்கு உட்பட்ட  காஸ்… Read More »முசிறியில் 19ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீா் கூட்டம்

சஞ்சீவ் கண்ணா…. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை

  • by Authour

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி. ஒய்.  சந்திர சூட். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே புதிய தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.. இந்த… Read More »சஞ்சீவ் கண்ணா…. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை

திருச்சியில் நேற்றும் விமானத்தில் கோளாறு…. பயணிகள் டென்ஷன்

  • by Authour

திருச்சியில் இருந்து கடந்த 11ம் தேதி ஷார்ஜா செல்ல இருந்த  ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம்  சுமார் இரண்டரை மணி நேரம் திருச்சியை வட்டமடித்தது.  பின்னர் கோளாறு… Read More »திருச்சியில் நேற்றும் விமானத்தில் கோளாறு…. பயணிகள் டென்ஷன்

4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பெரும்பாலானோர் இப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்கின்றனர்,இதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்… Read More »4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

error: Content is protected !!