Skip to content

October 2024

வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

  • by Authour

அதிமுக 53வது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அளித்த பேட்டி: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க… Read More »வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

1 டன் வெடிமருந்து….. சீா்காழியில் பறிமுதல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி 1000 கிலோ வெடிமருந்து லாரியில் எடுத்துச்செல்லப்பட்டது.  கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில்  அந்த லாரி புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்றது… Read More »1 டன் வெடிமருந்து….. சீா்காழியில் பறிமுதல்

வெடி விபத்தில் எஸ்.எஸ்.ஐ. கண்பாதிப்பு…..மாஜி கொறடா மனோகர் உள்பட 20 பேர் மீது வழக்கு

  • by Authour

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று  இரவு திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை… Read More »வெடி விபத்தில் எஸ்.எஸ்.ஐ. கண்பாதிப்பு…..மாஜி கொறடா மனோகர் உள்பட 20 பேர் மீது வழக்கு

பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17.10.2024)  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து… Read More »பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது. அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை… Read More »அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

இந்தியாவின் மோசமான ஆட்டம்…..46 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. … Read More »இந்தியாவின் மோசமான ஆட்டம்…..46 ரன்னுக்கு ஆல் அவுட்

மழையை அரசியலாக்குகிறார்கள்….. எதிர்கட்சிகளுக்கு முதல்வர் கண்டனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள  பாதிப்புகள்  குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.  மழை வெள்ளத்தை அரசியலாக்க… Read More »மழையை அரசியலாக்குகிறார்கள்….. எதிர்கட்சிகளுக்கு முதல்வர் கண்டனம்

திருச்சியில் ஜெ.வின் திருவுருவ படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

  • by Authour

மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருச்சி, திருவெறும்பூர், BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின்… Read More »திருச்சியில் ஜெ.வின் திருவுருவ படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. … Read More »பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

காவிரி துலாஸ்நானம்….. திருப்பராய்த்துறையில் நாளை பக்தர்கள் நீராடல்

  • by Authour

 உலகில் உள்ள அத்தனை  தீர்த்தங்களும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும் காவியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், மன நிம்மதியும் ஏற்படும்.  ஐப்பசி… Read More »காவிரி துலாஸ்நானம்….. திருப்பராய்த்துறையில் நாளை பக்தர்கள் நீராடல்

error: Content is protected !!