Skip to content

October 2024

வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி….20ம் தேதி உருவாகும்

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு… Read More »வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி….20ம் தேதி உருவாகும்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

  • by Authour

பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள   ஒரு கடைக்கு சென்று   சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு… Read More »பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் புழல்… Read More »கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

  • by Authour

திருச்சி காட்டூரில் வரும் 21ம் தேதி  பொறியாளர் முகேஷ்குமார்,  பல் மருத்துவர் ஸ்வஜன்யா ஆகியோர் திருமணம் நடக்கிறது. இவர்கள் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.  இவர்கள்  தோளில் போடும் துணிப்பையில் தங்கள்… Read More »துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

”சூடான பிரியாணி”…. தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்…

கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன்… Read More »”சூடான பிரியாணி”…. தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்…

அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்

  • by Authour

அரியானாவில் கடந்த 5-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. அங்கு புதிய அரசு அமைப்பதற்கான… Read More »அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்

அசாம் குடியுரிமை சட்டம் செல்லும்…உச்சநீதிமன்றம்

  • by Authour

1.1.1966 முதல்  253. 1971-க்கு இடையில் வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985ம் டஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது. இந்நிலையில், அசாம் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் குடியுரிமை… Read More »அசாம் குடியுரிமை சட்டம் செல்லும்…உச்சநீதிமன்றம்

எடப்பாடி பேனரில் கருப்பு மை பூச்சு….. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், இவர்  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில்  திருச்சி தில்லைநகரில்  ஒரு பேனர் வைத்து உள்ளார். அதில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்   உருவப்படத்தில்… Read More »எடப்பாடி பேனரில் கருப்பு மை பூச்சு….. திருச்சியில் பரபரப்பு

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை .. இந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை… Read More »தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

தஞ்சை கீழவாசலில் இருந்த மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு கொண்டிராஜ பாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழவாசலில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக பல்வேறு வசதிகளுடன் ரூ.9.58 கோடி மதிப்பில்… Read More »தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

error: Content is protected !!